தாய் மதம் திரும்பும் அரசியல்….
திரிணாமுல் காங்கிரஸின் துணைத்தலைவரும் மேனாள் பாஜகவின் தலைவர்களுள் ஒருவரும் ஒன்றிய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா மூன்று தினங்களுக்கு முன், “இந்த தேசம் உயிரற்ற ஜடங்களின்…
திரிணாமுல் காங்கிரஸின் துணைத்தலைவரும் மேனாள் பாஜகவின் தலைவர்களுள் ஒருவரும் ஒன்றிய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா மூன்று தினங்களுக்கு முன், “இந்த தேசம் உயிரற்ற ஜடங்களின்…
தமிழ்த் தேசியம் என்பதை உணர்ச்சியாகவும், கற்பனையாகவும், சாகசமாகவும் பலரும் அவர்களுடைய புரிதலுக்கேற்ப விளங்கிக் கொள்கிறார்கள் அல்லது விளக்கம் அளிக்கிறார்கள். சிலர் அதன் அடிப்படையில் செயல்படவும் செய்கிறார்கள். தமிழ்த்தேசியம் பேசிக் கொண்டிருக்கும் பல்வேறு…
தமிழக தேர்தலில் இறுதியாக திமுக வென்றுள்ளது. ஒருவழியாக நீண்டகால அரசியல் பயணத்தின் தொடர்ச்சியாக முதல்வராகிவிட்டார் ஸ்டாலின். ஆனால், எதிர்பார்த்த வெற்றியை திமுக பெறாதது பொதுவாகவே பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில்…
1200களில்தான் முகமது கோரியின் படையெடுப்பு நிகழ்கிறது.அவர் டெல்லியை வென்று குத்புதீன் ஐபெக் தலைமையில் அடிமைகள் சாம்ராஜ்யத்தை நிறுவுகிறார்.பின் துக்ளக்,லோடிக்கள்,முகலாயர்கள் என நீளும் இஸ்லாமியர்களின் சாம்ராஜ்யம் 1857ல் இரண்டாம் பகதூர் ஷாவில் முடிகிறது.கிட்டத்தட்ட…