புது வருடம். எதிர்பார்ப்புகளும் போராட்டங்களும்
புதிய வருடம் காலடி எடுத்து வைக்கின்ற போது மீண்டும் ஒரு கொள்ளை நோயின் மேகங்களால் உலகம் இருள் மூடிக் கிடக்கிறது. கோவிடின் மற்றொரு வடிவமான ஓமைக்ரான் உலகெங்கும் பரவி வருகிறது. தினந்தோறும்…
புதிய வருடம் காலடி எடுத்து வைக்கின்ற போது மீண்டும் ஒரு கொள்ளை நோயின் மேகங்களால் உலகம் இருள் மூடிக் கிடக்கிறது. கோவிடின் மற்றொரு வடிவமான ஓமைக்ரான் உலகெங்கும் பரவி வருகிறது. தினந்தோறும்…
பலநாடுகளில் மக்கள் பொறுப்புணர்வோடு நடந்திருக்கிறார்கள். அங்கே கொரானா கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. இந்தியாவில் ஏன் அப்படி நடக்கவில்லை.. ஒரே காரணம்! இங்கே ஆட்சியாளர்களுக்குப் பொறுப்பில்லை.. போன ஆண்டு இதே காலகட்டத்தில் * புலம்பெயர்…
இந்தியாவில் கொரானா இரண்டாம் அலை அதிதீவிரமாக உயிர்களை பலிவாங்கிக் கொண்டுருப்பதற்கு மதம் சார்ந்த நிகழ்வுகளும் அரசியல் அணிதிரட்டல்களும் முக்கிய காரணிகள் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. அரசியல் அணி திரட்டல்களுக்கு…
மும்பையில் உள்ள இளம் தொழிலதிபரான ஷானவாஸ் ஷேக் எனப்படும் நபர் மும்பையில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனக்கு மிகவும் விருப்பமான எஸ்.யூ.வி காரை விற்று இலவசமாக ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி…
ஆயிரக்கணக்கான இந்திய மக்கள் கொரோனா தொற்றால் மருத்துவமனை கட்டணம், மருந்துகள், ஆக்சிஜன் மற்றும் இறந்தவர்களுக்கான சுடுகாட்டிற்குப் போராடி வரும் வேளையில், உலகப் புகழ்பெற்ற இந்நாட்டின் பணக்காரர்கள் எங்குச் சென்றார்கள்? என்று தேடிப்பாருங்கள்.…