ஆர் எஸ் எஸ் அஜண்டாவின் அடுத்த கட்டம் – பொது சிவில் சட்டம்
ஆர் எஸ் எஸ் - பாஜக அஜண்டாவில் உள்ள குடியுரிமை திருத்த சட்டம், முத்தலாக் தடை, ராமர் கோவில், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடைமுறைப்படுத்திய பிறகு, அதன்…
ஆர் எஸ் எஸ் - பாஜக அஜண்டாவில் உள்ள குடியுரிமை திருத்த சட்டம், முத்தலாக் தடை, ராமர் கோவில், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடைமுறைப்படுத்திய பிறகு, அதன்…
இந்தியாவின் கல்வி பெருமையின் அடையாளமாக திகழ்ந்து வருவது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். மிகச் சிறந்த கல்வியாளர்களை, சமூகவியல் நிபுணர்களை, தத்துவவாதிகளை உலகுக்கு அளித்த ஆகச் சிறந்த கல்வி நிறுவனம்.…
இந்தியா என்பது பல்வேறு இனங்களும், மதங்களும், மாறுபட்ட நம்பிக்கைகளும் கொண்ட மக்களால் ஆன தேசம். இங்கிருக்கும் பலதரப்பட்ட பண்பாட்டு, கலாச்சார வித்தியாசங்களும், பன்முகத்தன்மையும் தான் இந்நாட்டை மிகவும் தனித்துவமிக்கதாக ஆக்குகிறது.அதே நேரம்…
உத்திர பிரதேச தேர்தலில் பாஜகவின் மாபெரும் வெற்றி எவ்வாறு சாத்தியமானது என்ற உரையாடலே கடந்த வாரங்களை நிறைத்திருந்தது. அதில் முக்கிய பேசுபொருளாகக் காவி அரசியல் எப்படிப் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களைக்…
பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் குறித்த உங்களது நிலைப்பாடு என்ன? நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் பஞ்சாப் அல்லாத மற்ற நான்கு மாநிலங்களிலும் பாஜக வெற்றி…
இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு இந்திய கல்வி நிலையை உயர்த்தும் நோக்கோடு உருவாக்கியதுதான்…
கோட்டை கலீம் - எழுத்தாளர் உலக வரலாற்றில் போர்க்களங்களுக்கு அடுத்து நீதிமன்ற வளாகங்களில்தான்மாபெரும் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கின்றன. - அபுல் கலாம் ஆசாத் ஹிஜாப் விவகாரம்…
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக உள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்த கவலையை விட அந்த முடிவுக்கு பிறகு நாட்டில்…
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் உடனான தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் சந்திப்பு தேசிய அரசியலில் புதிய பரபரப்பை உருவாக்கி…
மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வு என்ற பெயரால் இந்திய ஒன்றிய அரசால் திணிக்கப்பட்டுள்ள நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்திலே மீண்டும் இரண்டாவது முறையாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஏற்கனவே செப்டம்பர் 2021ல்…