யார் இந்த அஹத் தமீமி?
கடந்த வார ஆரம்பத்தில் ஒரு உக்ரேனிய பெண் ரஷ்யாவின் படை வீரர்களை எதிர்த்து நிற்பது போல் திரித்து சித்தரிக்கப்பட்ட ஒரு வீடியோ வைரல் ஆனது நிஜத்தில் அந்த வீடியோவில் இருந்தது அப்போது…
கடந்த வார ஆரம்பத்தில் ஒரு உக்ரேனிய பெண் ரஷ்யாவின் படை வீரர்களை எதிர்த்து நிற்பது போல் திரித்து சித்தரிக்கப்பட்ட ஒரு வீடியோ வைரல் ஆனது நிஜத்தில் அந்த வீடியோவில் இருந்தது அப்போது…
யூதர்களுக்கு எதிரான ஹாலோகாஸ்ட் படுகொலைகள் ஜெர்மனியில் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தன. யூதர்களை விதம் விதமாகக் கொல்வதற்கு ஹிட்லர் பல வதை முகாம்களை அமைத்திருந்தான். போலந்தில் உள்ள ஆஸ்விட்ஜ் நகரில் பல ஆயிரம்…
இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை தொடர்ந்துக் கொண்டிருந்தது. முஸ்லிம்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டனர்.யூத தேசத்தை கட்டமைக்கும் வெறியில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி குடியேற்றங்களை அதிகப்படுத்தியது. பல்வேறு நாடுகளிலிருந்து யூதர்கள் ஆசைவார்த்தைகள் காட்டப்பட்டும் சில நேரங்களில்…
இஸ்ரேல் - அமெரிக்காவின் நெருக்கடிகள் ஹமாஸின் தலைமையில் அமைந்த ஆட்சியை (அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஐநா சபை ஆகியவை இணைந்த) Quartet என்று வழங்கப்படும் நவீன சர்வதேச சதுர்வேதி மங்கலத்தினரால்…
1990களில் தனது ஆயுதப் போராட்டத்தை தீவிரமாக தொடர்ந்து வந்த ஹமாஸ், மேற்குக்கரையில் வெறும் 18% நிலத்தின் மீதான ஆட்சி அதிகாரத்தை மட்டும் வழங்கியிருந்த ஒஸ்லோ ஒப்பந்தத்தை - அமைதி புறப்பாட்டில் இஸ்ரேலின்…
“நாங்கள் ஜெருசேலமைக் கைப்பற்றி விட்டோம். காலத்தால் கிழித்தெறியப்பட்ட இஸ்ரேலின் தலைநகரத்தை ஒழுங்காற்றி விட்டோம். இப்புனித தலத்திற்கு நாங்கள் திரும்பிவிட்டோம். இனி எக்காலத்திலும் இதை பிரியக்கூடாது என்ற உறுதியுடன்” இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை…
இட்சாக் ராபினையும், ஓஸ்லோ ஒப்பந்தத்தையும் பற்றிப் பேசாமல் இஸ்ரேலின் வரலாற்றைப் பேச முடியாது. இரண்டுமுறை இஸ்ரேலின் பிரதமராக இருந்தவர் ராபின். கோல்டா மெய்ரின் பதவிக் காலம் 1974- இல் முடிவடைந்து மீண்டும்…
பழிதீர் படலம் மொசாத்தின் தலைவர் ஸமிர் கொடுத்த பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட 11 பேரும் கொல்லப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மெய்ர், வாதி…
கோல்டா மேயர். 1969இல் இஸ்ரேலின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடுமையான ஆறு நாள்கள் யுத்தம் 1967இல் முடிவடைந்து, மத்திய கிழக்கு பிராந்தியமே ஒரு மயான அமைதியில் அடுத்தகட்ட நிகழ்வை யோசிக்கின்ற சூழலில்…
இஸ்ரேல் என்ற மனநோயாளியின் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து பாலஸ்தீனம் என்ற நாட்டின் கால்வாசிப் பகுதிதான் இன்று முஸ்லிம்களின் வசம் இருக்கின்றது. ஆக்கிரமிக்க வந்தவன் நாட்டை பிடித்து தான் ஒரு நாடு…