ஏதோவொரு இந்திய கிராமத்தின் யதார்த்தம்!
வினிதா என்ற 43 வயதுடைய பழங்குடியின பெண்ணின் மகன் 21 வயதான அஜய். அவர் 19 வயதுடைய பாயல் (அடையாளப் பெயர்) என்ற பழங்குடியின பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்துள்ளார்.…
வினிதா என்ற 43 வயதுடைய பழங்குடியின பெண்ணின் மகன் 21 வயதான அஜய். அவர் 19 வயதுடைய பாயல் (அடையாளப் பெயர்) என்ற பழங்குடியின பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்துள்ளார்.…
ஒருவர் கனமான சிமிண்ட் கல்லால் பின்னந்தலையில் பலமாக தாக்குகிறார். தாக்கப்பட்ட அந்த இளைஞர் நிலைகுலைந்து கீழே விழுகிறார். முடிவெட்டுகிற அம்பட்ட நாய் நீ, எங்க பொண்ணு உனக்கு கேக்குதா என்று கூறிக்கொண்டே…
2005 நான் பள்ளி முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்த வருடம். நண்பர்கள் கொண்டு வரும் ஒன்றிரண்டு கிங் சைஸ் நோட் புக்கில் நடிகர் நடிகைகள், க்ரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள் அலங்கரிக்கும். அப்போது எந்த…
2010 ல் இந்தியத் தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்வு. பத்திரிக்கையாளரான 22 வயது நிருபமா தனது அறையில் சடலமாக மீட்க்கப்பட்டார். நிருபமா தற்கொலை செய்துவிட்டதாக குடும்பமே கதறியது. காவல்துறை அவரது உடலை…