சமூகத்தை அழிக்க நினைக்கும் ABVP
ஒரு மனிதனின் அடிப்படை தேவையென்பதே உடை, உணவு, இருப்பிடம் மற்றும் அவனது உரிமைகள் தான். இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லையென்றாலும் அவனால் வாழ இயலாத நிலைக்கு தள்ளப்படுவான். இந்திய நாட்டில் சிறுபான்மையினர்களை…
ஒரு மனிதனின் அடிப்படை தேவையென்பதே உடை, உணவு, இருப்பிடம் மற்றும் அவனது உரிமைகள் தான். இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லையென்றாலும் அவனால் வாழ இயலாத நிலைக்கு தள்ளப்படுவான். இந்திய நாட்டில் சிறுபான்மையினர்களை…
விஜயின் பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. வழக்கம் போல் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதியாக முஸ்லீம்களை சித்தரித்து தனது திரைக்கடமையை செம்மையாக நிறைவேற்றியுள்ளார் இயக்குனர் நெல்சன்.…
ராமநவமி கொண்டாட்டம் என்ற பெயரில் சங்பரிவார் கும்பல் பல மாநிலங்களில் வன்முறை வெறியாட்டங்களை நடத்தியுள்ளது. இதனைக் குறித்துப் பேசியுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், 'அமைதியைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் இந்தியா அவ்வப்பொழுது…
உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்து ஒரு வட இந்திய பத்திரிக்கையாளரின் நேர்மையான பார்வை. தேர்தல் முடிவுகள் பற்றிய மிகத் தெளிவான குறிப்பு. 1. உத்தர பிரதேசத்தின் முதன்மையான எதிர்க்கட்சியான சமாஜ்வாடி…
இன்று சர்வதேச மகளிர் தினம். எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் ஒதுக்கப்படுவது போல பெண்களுக்கும் ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. மனித சமூகத்தில் சரிபாதி பெண்கள். பெண்களை தவிர்த்துவிட்டு, ஒதுக்கிவிட்டு சமூக முன்னேற்றம் என்பது கற்பனையான…
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் உடனான தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் சந்திப்பு தேசிய அரசியலில் புதிய பரபரப்பை உருவாக்கி…
ஃபஹ்ருத்தீன் அலி அஹ்மத். V ஊராட்சித் தேர்தலில் தலை துணியை அகற்றக் சொல்லிய பாஜக கட்சியினரின் செயல் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய சூடு தணியும் முன்பு, அதற்கு எதிர்வினையாக தடா ரஹீம்…
பதினெட்டு வயது A.H. அல்மாஸ் மற்றும் அவரது இரண்டு தோழிகளும் கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் வகுப்பறைக்குள் நுழைய முற்பட்டப் போது வகுப்பாசிரியர் அவர்களை உடனடியாக வகுப்பிலிருந்து வெளியேறுமாறு திட்டியிருக்கிறார்.…
தனித்தமிழ் வேர்கள் பண்பாட்டுத் தளத்தில் தனித்தமிழ் இயக்கமும், அரசியல் தளத்தில் திராவிட இயக்கமும் கைகோத்துக்கொண்டுதான் பயணித்திருக்கின்றன. இன்று தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் அனைவரும் தனித்தமிழ் இயக்கத்திலிருந்து கிளைத்தவர்களே. பெருஞ்சித்திரனாரின் முதன்மை மாணவர்களில்…
இந்த நூலை பற்றி எழுதுவதற்கு முன்பு இசுலாமியர்களை வந்தேறி எனச்சொல்லி அரசியல் ஆயுதமாக வைத்துள்ளவர்களும், அவர்களுக்கு பதில் சொல்ல தயங்கும் இசுலாமியர்களும், வரலாற்று ஆர்வலர்களும் கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டிய நூல்…